பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி

நாமக்கல் அருகே குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:50 am

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.

உறவினர் இல்லத் திருமணத்துக்கு வந்திருந்த சேலம் ஆத்தூரைச் சேர்ந்த அர்ஜுனன், சந்தோஷ் இருவரும் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஆற்றின் சுழலில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.