தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு பழைய முறைபடியே தண்ணீர் திறக்கப்படும்: பொதுப்பணித்துறை அமைச்சர்
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு பழைய முறைபடியே தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம் கூறினார்.








