கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பெருந்துறை அருகே கார்-மினி லாரி மோதல்: 3 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காரும் மினிலாரியும் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள், 2 பேர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:44 am

ஜெபலின்ஜான்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காரும் மினிலாரியும் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள், 2 பேர் காயம் அடைந்தனர்.

கோவையில் இருந்து பெருந்துறை அருகில் உள்ள துடுப்பதிக்கு மினி லாரி சென்று கொண்டிருந்தது. பெருந்துறையில் இருந்து கோவைக்கு ஒரு கார் சென்றது. அது, பெருந்துறை அருகே கராண்டிபாளையம் என்ற இடத்தில் முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்துவதற்கு முயன்றபோது,  எதிரே வந்த மினி லாரியின் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.