கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆண் பிணம்: போலீஸார் விசாரணை

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சாக்கடைக் கால்வாய் ஒன்றின் ஓரத்தில் சாக்கு மூட்டைக்குள் ஆண்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:42 am

ஜெபலின்ஜான்

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சாக்கடைக் கால்வாய் ஒன்றின் ஓரத்தில் சாக்கு மூட்டைக்குள் ஆண் பிணம் இருந்தது இன்று காலை கண்டுபிடிக்கபப்ட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.