பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

முதலிடம் பெற்ற நாமக்கல் பள்ளியில் சோதனை

கடந்த அரசு பொதுத்தேர்வுகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:09 pm

தமிழ்ச்செல்வன்

கடந்த +2 அரசு பொதுத்தேர்வுகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் பள்ளியில் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பள்ளியில் உள்ள ஆசிரியர், ஆசிரியர்களை வெளியே அனுப்பிவிட்டு, சோதனை மேற்கொண்டுள்ளனர். +2 தேர்வுகளில் முதலிடம் பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு மாணவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.