பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கடலூர் மத்திய சிறையில் பாமகவினர் 16 பேர் உண்ணாவிரதம்

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாமகவினர் 16 பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:43 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாமகவினர் 16 பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிறையில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும், வெளியில் இருந்து மாற்றுத் துணியைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கக் கோரியும், உடல் நலம் பாதித்துள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி பாமகவினர் 16 பேர் இன்று காலை முதல் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.