விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வில் 582 பேர் பங்கேற்பு
இந்த நேர்முகத் தேர்வு தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இம்மாவட்டத்திலிருந்து சிறப்பாசிரியர்கள் பணியிடத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி








