விருதுநகர் அருகே மர்மமான முறையில் 15 தெருநாய்கள் திடீர் சாவு
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ளது கூத்தியார்குண்டு கிராமம். இப்பகுதியில் தெருநாய்கள் அதிகம் சுற்றித் திரிந்து வந்தது. இந்நிலையில் கூரைக்குண்டு காட்டுப்பகுதியிலும், சாலையோரத்திலும் 15








