கடந்த 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத கண்மாய்களால் கிராமங்களில் விவசாயம் பாதிப்பு: விவசாயிகள் புகார்
விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக கண்மாய்கள் தூர்வாரப்படாததால் மழை நீரை தேக்கி வைக்க முடியாமலும், இதனால் கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்








