ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பாலச்சுவர் தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் தாமதம்

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள என்.எம்.ஆர். பாலத்தின் மையப்பகுதி சுவர் இடிந்து தண்டவாளத்தில் புதன்கிழமை இரவு விழுந்தது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:04 pm

ஜெயப்பாண்டி

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள என்.எம்.ஆர். பாலத்தின் மையப்பகுதி சுவர் இடிந்து தண்டவாளத்தில் புதன்கிழமை இரவு விழுந்தது.

  மதுரை-ராமேசுவரம் தண்டவாளத்தில் பாலத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இரவு 12.15 மணிக்கு மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் ராமேசுவரம் பயணிகள் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

  தண்டவாளத்தில் கிடந்த சுவர் இடிபாடுகள் நீண்டநேரமாக அகற்றப்பட்டன. அதன்பின்னர் நள்ளிரவுக்குப்பிறகே ரயில் புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.