ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

4 வழிச்சாலை அமைக்கும் நிறுவனத்திடம் லஞ்சம்: வணிகவரி தணிக்கை அதிகாரி கைது

மதுரையில் 4 வழிச்சாலை அமைக்கும் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வணிக வரித்துறை அதிகாரி உள்ளிட்ட இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:04 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் 4 வழிச்சாலை அமைக்கும் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற வணிக வரித்துறை அதிகாரி உள்ளிட்ட இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மதுரையில் தணிக்கை அலுவலக அதிகாரியாகப் பணியாற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த சந்திரன், அலுவலக உதவியாளர் ராமசாமி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

4 வழிச் சாலை பணியில், பணி முடிந்த பணம் மீதான விவகாரத்தில், தணிக்கை அதிகாரி லஞ்சம் கேட்டதாகவும், அந்த நிறுவனம் சென்னை சிபிஐயிடம் புகார் அளித்ததன் பேரில், தனிப்படை இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.1லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்து, அவர்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.