பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாமக்கல் அரசு விடுதியில் மதிய உணவு உண்ட 18 மாணவியருக்கு வாந்தி பேதி

நாமக்கல் அருகே வேலகவுண்டன்பட்டியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவியர் 18 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:56 pm

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே வேலகவுண்டன்பட்டியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவியர் 18 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. அவர்கள் உடனே, அருகில் உள்ள மாணிக்கம்பாளையம், பெரியமணலி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.