இளம்பெண்ணைக் கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற 5 பேருக்கு இரட்டை ஆயுள்
நெய்வேலி டவுன்ஷிப்பைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவரின் மகள் கவிதா தான் வேலை செய்யும் பேக்கரியில் இருந்து கடந்த 2011 ஏப்.26 அன்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 5 பேர் அவரைக் கடத்தினர்.








