பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாஜக பந்த்தால் கடலூரில் பாதிப்பில்லை : மறியல் செய்த 5 பேர் கைது

பாஜக பிரமுகர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் விடுத்துள்ள முழு அடைப்பினால், கடலூரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:54 pm

பெ. விஜயபாஸ்கர்

பாஜக பிரமுகர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் விடுத்துள்ள முழு அடைப்பினால், கடலூரில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அனைத்து கடைகளும் திறந்திருந்தன. போக்குவரத்தும் வழக்கம் போல இயங்கின.

இதனிடையே, கடலூர் மாவட்டம் சீமாட்டி சாலை சந்திப்பு அருகே மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 5 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.