நாமக்கல் ஊராட்சி துணைத் தலைவர் மீது நிலப்பறிப்பு வழக்கு
நாமக்கல் ஊராட்சி துணைத் தலைவர் ஏ.பி. பழனிவேல் மீது நிலப் பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :3 ஜனவரி 2024, 12:51 pm







