கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஈரோடு காவல் நிலையங்களில் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் முறை திட்டம் துவக்கம்

குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் முறை திட்டம் ஈரோடு மாவட்டத்தில் 37 காவல் நிலையங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.ரா.பொன்னி

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:18 pm

ஜெபலின்ஜான்

குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் முறை திட்டம் ஈரோடு மாவட்டத்தில் 37 காவல் நிலையங்களில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.