மதுரையில் கோயில் உண்டியல் உடைப்பு: ஒருவரிடம் விசாரணை
மதுரை, மே 1: மதுரை தெற்குவாசல் பழைய காவல் நிலையம் பின்புறம் உள்ள கருப்புசாமிகோயில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கடப்பாரை, கம்பி உள்ளிட்டவற்றுடன் ஒருவர் உண்டியலைப் பெயர்க்க முயன்றுள்ளார்.








