பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுரையில் கோயில் உண்டியல் உடைப்பு: ஒருவரிடம் விசாரணை

மதுரை, மே 1: மதுரை தெற்குவாசல் பழைய காவல் நிலையம் பின்புறம் உள்ள கருப்புசாமிகோயில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கடப்பாரை, கம்பி உள்ளிட்டவற்றுடன் ஒருவர் உண்டியலைப் பெயர்க்க முயன்றுள்ளார்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:04 pm

ஜெயப்பாண்டி

மதுரை, மே 1: மதுரை தெற்குவாசல் பழைய காவல் நிலையம் பின்புறம் உள்ள கருப்புசாமிகோயில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கடப்பாரை, கம்பி உள்ளிட்டவற்றுடன் ஒருவர் உண்டியலைப் பெயர்க்க முயன்றுள்ளார். அவரைப் பிடித்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், குடிப்பதற்கு காசில்லாமல் உண்டியலை உடைப்பதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த போலீஸார், அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.