மதுரையில் பல்பொருள் அங்காடியில் திருட்டு: ஊழியர்கள் 3 பேர் கைது
மதுரை, ஜூன் 13: மதுரையில் பரபரப்பான பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ரூ. 5 லட்சம் திருடப்பட்டது. இதை அடுத்து போலீஸில் புகார் கூறப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் அருகில் இருந்தவர்கள், சந்தேகப்படும








