பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுரையில் பல்பொருள் அங்காடியில் திருட்டு: ஊழியர்கள் 3 பேர் கைது

மதுரை, ஜூன் 13: மதுரையில் பரபரப்பான பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ரூ. 5 லட்சம் திருடப்பட்டது. இதை அடுத்து போலீஸில் புகார் கூறப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார் அருகில் இருந்தவர்கள், சந்தேகப்படும

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:43 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஜூன் 13: மதுரையில் பரபரப்பான பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ரூ. 5 லட்சம் திருடப்பட்டது. இதை அடுத்து போலீஸில் புகார் கூறப்பட்டது.

புகாரின் பேரில் போலீஸார் அருகில் இருந்தவர்கள், சந்தேகப்படும் நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் அந்த பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலரிடம் சந்தேகம் எழுந்தது,. இதை அடுத்து ஊழியர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து பணமும் உடனடியாக மீட்கப்பட்டது.

நகரின் மையப் பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதால் மதுரையில் காலையிலேயே பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.