பரமக்குடி கலவரத்தில் காயமடைந்தவர்களை விஜயகாந்த் சந்தித்து ஆறுதல்
மதுரை, செப்.18: மதுரை அரசு பொது மருத்துவமனையில், பரமக்குடி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். இன்று காலை 6.20 மணி அளவில் மதுரை அரசு பொது மருத்துவம








