அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சுட்டிக்காட்டி ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 126ஏ உட்பிரிவு 1-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ஏப். 9 காலை 7 மணி முதல் ஏப். 29 மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்ளவும் வெளியிடவும் அல்லது அச்சு ஊடகம் அல்லது டிஜிட்டல் ஊடகம் அல்லது இதர வழிகளில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சுட்டிக்காட்டி இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. 126 தொகுதிகளை உள்ளடக்கிய அஸ்ஸாம் பேரவைக்கு வரும் ப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Summary
ECI bans displaying Exit Polls from April 9 to 29 for upcoming Assam polls
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்! 3 மணிக்குள் 76% வாக்குப்பதிவு!

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

சமூக சிக்கல்களுக்குள் சுழலும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக நிர்வாகி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



