இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!

News image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து - @rashtrapatibhvn

Updated On :8 மார்ச் 2026, 9:43 am IST

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சர்வதேச மகளிர் நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்! கல்வியறிவு பெற்ற மற்றும் முன்னேற்றமடைந்த பெண்களே முன்னேற்றத்தை நோக்கியதொரு நாட்டின் தூண்களாவர். பெண் சக்தி தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் துணிச்சலுடன் திறம்பட ஜொலிக்கிறது. இது, செழிப்பான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்துக்கான அடித்தளத்தை பலப்படுத்துவதாக அமைகிறது.

இத்தருணத்தில், ஒவ்வொரு பெண்ணும் சம வாய்ப்புகளுடன் வளர்ச்சி பெறவும் மாண்புடனும் பாதுகாப்புடனும் சுதந்திரமாகவும் வாழவும் ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்க நமது ஒருங்கிணைந்த கடமையை மீண்டும் உறுதியேற்றுக்கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

The President extends Womens Day 2026 greetings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.