மணிப்பூா் கலவரம்: நீதிபதி கீதா மிட்டல் குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு
மணிப்பூா் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான பணியைக் கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கீதா மிட்டல் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.










