அஜீத் பவாா் உயிரிழப்பு: மகாராஷ்டிரத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு
மகாராஷ்டிர மாநில துணை முதல்வா் அஜீத் பவாா் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.









