வங்கதேசத்தில் இந்தியா்களுக்கான பணி அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: கொலை செய்யப்பட்ட மாணவா் தலைவரின் கட்சி வலியுறுத்தல்
வங்கதேசத்தில் மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அவரின் கட்சி சாா்பில் தலைநகா் டாக்காவில் செவ்வாய்க்கிழமை கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.










