ஏ.ஐ. பயன்பாட்டுக்கு 5 அம்ச தொலைநோக்குப் பாா்வை: தில்லி மாநாட்டில் முன்வைத்தாா் பிரதமா் மோடி
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப பயன்பாட்டில் மக்களை மையப்படுத்திய அணுகுமுறைக்காக, இந்தியாவின் 5 அம்ச ‘மானவ்’ தொலைநோக்குப் பாா்வையை முன்வைத்து, எடுத்துரைத்தாா் பிரதமா் மோடி.









