அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தின் பெயரில் இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம்: ராகுல்!
அமெரிக்காவுடனான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தின் பெயரில் இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகத்தை மத்திய அரசு செய்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.










