டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சத்தீஸ்கரில் நக்சல் நிலவரத்தை ஆய்வு செய்கிறார் அமித் ஷா!

அமித் ஷாவின் சத்தீஸ்கர் பயணம் பற்றி..

News image
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Updated On :5 பிப்ரவரி 2026, 10:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கருக்குப் பயணம் மேற்கொள்ளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிப். 7 முதல் 9 வரை நக்சல் நிலவரத்தை ஆய்வு செய்யவுள்ளார்.

அமித் ஷா பிப்ரவரி 7-ஆம் தேதி மாலை ராய்ப்பூருக்கு வந்து, மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த நிர்வாக மற்றும் பாதுகாப்புத் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக மூத்த அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளார்.

சத்தீஸ்கரில், குறிப்பாக பஸ்தர் பிராந்தியம் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மிகவும் பதற்றமான பகுதிகளில் ஒன்றாக இருப்பதால் மத்திய அரசின் தீவிரப்படுத்தப்பட்ட நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

summary

Union Home Minister Amit Shah will review the prevailing Naxal situation during his three-day visit to Chhattisgarh from February 7 to 9.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.