ஜம்மு-காஷ்மீர் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது என்று காங்கிரஸ் விமர்சனம் சுமத்தியுள்ளது.
ஜம்முவின் கௌ மன்ஹாசன் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட ஜம்மு-காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஜேகேபிசிசி) தலைவர் தாரிக் ஹமீது கர்ரா மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
“ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசொன்று அமைந்திருந்தபோதிலும், துணைநிலை ஆளுநர் வழியாக மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி சத்தமே இல்லாமல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழிகாட்டுதல்களைக் கேட்டு நடக்கிறார். இந்திய விடுதலைக்குப்பின் இந்த நாட்டில் இப்படி நடந்ததேயில்லை.
ஜம்மு-காஷ்மீருக்கான மாநில உரிமை நிராகரிக்கப்படுவதன் மூலம் இங்குள்ள மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது” என்றார்.
Summary
Centre treating J-K people as 'second-class citizens': Congress chief
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு மசோவை ஆதரிக்கிறோம்; ஆனால்...: கார்கே

விஜய் முதிர்ச்சியற்ற தலைவர்; திமுகவுடன்தான் காங்கிரஸ் இருக்கிறது! டி.கே. சிவகுமார் பதில்
கேரளத்தில் பேசிய கார்கே! குஜராத்தில் வலுக்கும் எதிர்ப்பு! என்ன பேசினார்?

காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

