எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இந்தியாவையும் சீனாவையும் பிரிக்க முடியாது: தூதரக உறவு குறித்து சீனா பெருமிதம்!

இந்திய-சீன தூதரக உறவு 76 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது பற்றி...

News image

இந்திய-சீன தூதரக உறவு - @China_Amb_India

Updated On :1 ஏப்ரல் 2026, 1:38 pm

இந்தியாவையும் சீனாவையும் பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டு இந்திய-சீன தூதரக உறவு இன்றுடன்(ஏப்.1) 76 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைப் பற்றி சீன அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

77-ஆவது ஆண்டில் இந்திய-சீன தூதரக உறவு அடியெடுத்து வைத்துள்ளதையடுத்து, இது குறித்து, இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹாங்க் புதன்கிழமை(ஏப். 1) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘சீனாவும் இந்தியாவும் பிரிக்க முடியாத அண்டை நாடுகள். ஒருவருக்கொருவர் வெற்றியடைய உதவி செய்வதில் நல்ல அண்டை நாட்டு நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் திகழ்வதே இருவருக்குமான நல்ல தேர்வாக அமையும்.

இந்தியாவுடன் மூலோபய ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சீனா தயாராக இருக்கிறது. அதேபோல, செய்முறை ஒத்துழைப்பிலும், மக்களுக்கிடையிலான பரஸ்பர விவகார மேம்படுத்துதலிலும், தெற்கு உலகின் மேம்பாட்டை முன்னெடுக்க பல்முனை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும் இந்தியாவுடன் ஒருங்கே செயல்பட சீனா தயார்’ என்று தெரிவித்துள்ளார்.

Summary

Neighbours that cannot be moved apart - Beijing envoy marks 76 years of diplomatic ties with India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.