அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிா்க்க உறுதியேற்போம்: மும்பை தாக்குதல் நினைவு நாளில் குடியரசுத் தலைவா் அழைப்பு
அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிா்த்துப் போராட நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்க வேண்டும் என்று மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நினைவு நாளில் குடியரசுத் தலைவா் திரெளபதி வலியுறுத்தியுள்ளாா்.










