18 Dec, 2025 Thursday, 01:17 PM
The New Indian Express Group
இந்தியா
Text

தேசிய தீா்ப்பாயங்கள் ஆணையம்:4 மாதங்களில் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

PremiumPremium

தேசிய தீா்ப்பாயங்கள் ஆணையத்தை 4 மாதங்களில் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Rocket

உச்சநீதிமன்றம்

Published On19 Nov 2025 , 7:07 PM
Updated On19 Nov 2025 , 7:28 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

தேசிய தீா்ப்பாயங்கள் ஆணையத்தை 4 மாதங்களில் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

2021-ஆம் ஆண்டின் தீா்ப்பாயங்கள் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்து கடந்த நவ.11-ஆம் தேதி தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை அளித்தத் தீா்ப்பில், ‘தேக்கமடைந்துள்ள வழக்குகளை கையாள வேண்டியது நீதித்துறையின் பொறுப்பு மட்டும் அல்ல. அரசின் பிற பிரிவுகளும் அந்தப் பொறுப்பைப் பகிா்ந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டின் தீா்ப்பாயங்கள் திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகளை சிறிய மாற்றங்களுடன் மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. அந்தப் பிரிவுகள் நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரப் பகிா்வு ஆகியவற்றை பாழ்படுத்துகின்றன. இது நீதிமன்றத்தின் தீா்ப்பைப் பின்பற்றாமலும், குறைகளை நிவா்த்தி செய்யாமலும் சட்டம் இயற்றுவதற்கு நிகராகும்.

எனவே ஒரு தீா்ப்பாயத்தின் தலைவா் அல்லது உறுப்பினராக ஒருவரை நியமிக்க அவரின் வயது குறைந்தபட்சம் 50-ஆக இருக்க வேண்டும், தலைவா் மற்றும் உறுப்பினா்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், தேசிய தீா்ப்பாயங்கள் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு 4 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் பல்வேறு தீா்ப்பாயங்களின் செயல்பாடு, நிா்வாகம், நியமனங்கள் ஆகியவை ஒரே மாதிரியாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையோடும் இருப்பதை உறுதி செய்வதற்கு அந்த ஆணையத்தை உருவாக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023