தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

2019 மாடலை தொடரும் திமுக, காங்கிரஸ்? ஆந்திரம், கர்நாடகத்தில் முன்னேறும் தேஜகூ!!

2019 மாடலை தொடரும் திமுக, காங்கிரஸ் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :4 ஜூன் 2024, 5:52 am

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகத்தில் முன்னேறி வருகிறது. தமிழகத்தில் திமுகவும் கேரளத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலவரம், 2019 நிலவத்தையே தமிழகம், கேரளத்தில் மீண்டும் தொடரும் என்று கூறப்படுகிறது.

நடந்து முடிந்திருக்கும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, கர்நாடகத்தில் 28 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது. சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 15 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

மற்ற தொகுதிகளிலும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் திமுகவும், கேரளத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலைப் போன்றே இவ்விரு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் அமையலாம் என்று கணிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.