டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கர்நாடக சாலை விபத்தில் புதுமணத் தம்பதி பலி

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில், புதுமணத் தம்பதி பலியானதால், உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 7:07 pm

PTI


விஜயபுரா: கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில், புதுமணத் தம்பதி பலியானதால், உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மல்லு தேர்டல் (31) தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி காயத்ரியுடன் (24) சோலாபூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டேங்கர் லாரி மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இருவருக்கும் கடந்தமாதம் தான் திருமணமாகியிருந்த நிலையில், ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், புதுமணத் தம்பதி சாலை விபத்தில் பலியானது உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.