நமீபியாவிலிருந்து வந்த சிறுத்தைப் புலிகள்: தேசிய பூங்காவில் ஒப்படைக்கிறார் மோடி
தென்னாப்ரிக்காவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறுத்தைப் புலிகளை, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிடம் வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைக்கவிருக்கிறார்.










