மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

புயல் எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை: எச்சரிக்கிறது வானிலை மையம்

ஒடிசா மாநில கரையோர மாவட்டங்களுக்கு எந்த விதமான புயல் எச்சரிக்கையும் விடப்படவில்லை. மக்கள் அனைவரும் புயல் தொடர்பான புரளிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு புவனேஸ்வரம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்

News image

புயல் எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை: எச்சரிக்கிறது வானிலை மையம்

Updated On :12 அக்டோபர் 2022, 10:11 am

புவனேஸ்வரம்: ஒடிசா மாநில கரையோர மாவட்டங்களுக்கு எந்த விதமான புயல் எச்சரிக்கையும் விடப்படவில்லை. மக்கள் அனைவரும் புயல் தொடர்பான புரளிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு புவனேஸ்வரம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அது தொடர்பான செய்தியில், இதுவரை புயல் எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அது மட்டுமல்ல, புயல் தொடர்பான எந்த ஒரு சிறிய தகவல் கூட வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

புயல் மற்றும் மழை தொடர்பாக பரவும் புரளிகளிடமிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, அறிவியல்பூர்வமாக ஏழு நாள்களுக்கு முன்பே, வானிலையை கண்காணிக்க முடியாது என்றும், வானிலை தொடர்பாக மக்களுக்கு துல்லியமான தகவல்களை அளிக்க நாங்கள் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே, மக்களே, புரளிகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.