புயல் எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை: எச்சரிக்கிறது வானிலை மையம்
ஒடிசா மாநில கரையோர மாவட்டங்களுக்கு எந்த விதமான புயல் எச்சரிக்கையும் விடப்படவில்லை. மக்கள் அனைவரும் புயல் தொடர்பான புரளிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு புவனேஸ்வரம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்










