இதுதான் குஜராத்தின் அடுத்த 25 ஆண்டு காலத்தை தீர்மானிக்கும்: மோடி
குஜராத் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்தான், மாநிலத்தின் அடுத்த 25 ஆண்டு காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.









