திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

அனைத்து மொழிகளும் 'பாரதியத்தின்' ஆன்மாவாகவே பாஜக கருதுகிறது: மோடி

நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும், பாரதியத்தின் ஆன்மாவாகவே பாஜக கருதுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image

அனைத்து மொழிகளும் 'பாரதியத்தின்' ஆன்மாவாகவே பாஜக கருதுகிறது: மோடி

Updated On :20 மே 2022, 11:12 am


ஜெய்ப்பூர்: நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும், பாரதியத்தின் ஆன்மாவாகவே பாஜக கருதுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாஜக தலைவர்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மொழி அடிப்படையில் சர்ச்சையை ஏற்படுத்த முயல்பவர்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர்களை கேட்டுக் கொண்டார்.

நாட்டின் கலாசாரம் மற்றும் மிகச் சிறந்த பண்பாட்டினை, நாட்டின் பெருமையாக இணைக்கும் பணியை பாஜக செய்வதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையில், அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், பாஜகவை பொறுத்தவரை, பாரதியம் என்பதன் ஆன்மாவாக அனைத்து மொழிகளும் இருப்பதாகவும், நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு அவை உதவும் என்றும் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.