தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியில், பையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலம்

தில்லியின் பங்கோல்புரி பகுதியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image

தில்லியில், பையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலம்

Updated On :25 மார்ச் 2022, 12:44 pm


புது தில்லி: தில்லியின் பங்கோல்புரி பகுதியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த பையில் இருந்த இளைஞர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மங்கோல்புரி காவல்நிலையத்துக்கு இன்று காலை 7 மணிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவலர்கள் விரைந்துச் சென்றனர்.

அங்கு, ஒரு பெரிய பையில், அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் கிடந்தது. அந்த இளைஞருக்கு 20 முதல் 22 வயது இருக்கலாம். கழுத்தை அறுத்து கொலை செய்து இந்த பையில் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

உடனடியாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்படுகிறது. அருகில் உள்ள காவல்நிலையங்களில் இளைஞர் காணவில்லை என்று புகார் வந்திருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.