பஞ்சாபில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு மலைப் பிரதேசத்தில் நங்கூரமிடும் ஆம் ஆத்மி
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, வெற்றிவாகைச் சூடியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, சூட்டோடு சூடாக மலைப் பிரதேசமான இமாசலில் நங்கூரமிட திட்டமிட்டுள்ளது.










