யுபிஎஸ்சி தோ்வைத் தவறவிட்டால் மறுவாய்ப்பு வழங்க மத்திய அரசு எதிர்ப்பு
யுபிஎஸ்சி தேர்வை தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டால், இதேபோன்று நாட்டில் நடைபெறும் இதர தேர்வுகளுக்கும் கோரிக்கைகள் எழும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.









