தேசிய பங்குச்சந்தை முறைகேடு: உத்தரவில் 'இமயமலை யோகி' என்று குறிப்பிட்ட நீதிமன்றம்
முன்னாள் செயல்பாட்டுக் குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனின் ஜாமீன் மனு மனுவை தள்ளுபடி செய்த தில்லி நீதிமன்றம் தனது உத்தரவில் இமயமலை யோகி என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளது.









