முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்: உத்பல் பாரிக்கருக்கு பாஜக கோரிக்கை
முன்னாள் கோவா முதல்வா் மனோகா் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கா் பாஜகவிலிருந்து வெள்ளிக்கிழமை விலகிய நிலையில், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







