தில்லி சந்தையில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு பாகிஸ்தானிலிருந்து வந்தது
தலைநகர் புது தில்லியில், காஸிபூர் மலர் சந்தையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டில் இருக்கும் வெடிபொருள்கள் பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்டது என்று புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.









