முறைகேடாக 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் கைதாவதிலிருந்து விலக்கு
பிகார் மாநிலம் மதேபுரா பகுதியைச் சேர்ந்த 84 வயது முதியவர் பிராம்டியோ மண்டல், முறைகேடாக 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.









