மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

நாட்டில் 15-18 வயதுடைய 2 கோடி பேருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடி

நாட்டில் 15 - 18 வயதுடைய இரண்டு கோடிப் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

News image
நாட்டில் 15-18 வயதுடைய 2 கோடி பேருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடி
Updated On :1 பிப்ரவரி 2024, 8:06 am

ANI


புது தில்லி: நாட்டில் 15 - 18 வயதுடைய இரண்டு கோடிப் பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தற்போது, நாட்டின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றியடையச் செய்ய இளைஞர்கள் இதில் சேர்ந்துகொண்டுள்ளனர். இதுவரை 15 - 18 வயதுடைய சிறார்கள் 2 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரியில் காணொலி காட்சி மூலமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

ஜனவரி 3ஆம் தேதி முதல் இதுவரை நாட்டில் 2,82,74,847 தவணை கரோனா தடுப்பூசிகள் 15 - 18 வயதுடைய சிறாருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.