சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஒடிசாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 3,679 பேர் பாதிப்பு 

ஒடிசாவில் கடந்த ஒரே நாளில் 3,679 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2022, 5:59 am

ஒடிசாவில் கடந்த ஒரே நாளில் 3,679 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, 

ஒடிசாவில் ஒரேநாளில் 3,679 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 10.66 லட்சமாக உயர்ந்துள்ளது. 

தினசரி பாதிப்பு 3.92 சதவீதத்திலிருந்து, 5.15 சதவீதமாக  இன்று பதிவாகியுள்ளது. புதிதாகப் பாதிப்பு ஏற்பட்டதில் 384 குழந்தைகளும் அடங்குவார்கள். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிய உயிரிழப்புகள் ஏதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து இதுவரை கரோனா தொற்றுக்கு 8,468 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.