ஐந்து நாள்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி
மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் ஐந்து நாள்களுக்கு முன் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சிறுவன் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.








