தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஆகஸ்ட் 8-ல் ஒடிசா செல்கிறார் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8ல் ஒருநாள் சுற்றுப் பயணமாக ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். 

News image

அமித் ஷா (கோப்புப்படம்)

Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:53 am

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8ல் ஒருநாள் சுற்றுப் பயணமாக ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த இடத்திற்குச் சென்று பிரஜாதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவில் கலந்துகொள்கிறார். 

புவனேஸ்வர் வந்தடைந்த பிறகு, ஷா ஸ்ரீ லிங்கராஜ் கோயிலில் தரிசனம் செய்து, பின்னர் கட்டாக் செல்கிறார், அங்கு அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த இடத்தைப் பார்வையிடுவார். 

பின்னர், கட்டாக்கில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் ஒடியா நாளிதழின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரஜாதந்திரத்தின் அம்ருத உதாசவ் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். 

அன்று மாலை புவனேஸ்வரின் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் தலைவராக 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறித்த புத்தகமான மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தகத்தின் ஒடிசா அத்தியாயத்தை உள்துறை அமைச்சர் வெளியிடுகிறார். 

2001ல் குஜராத்தின் முதல்வராக இருந்து, 2014 மற்றும் 2019ல் மீண்டும் இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.