தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உக்ரைன்: லிவிவ் நகர் மீது மிக சக்திவாய்ந்த 5 ஏவுகணைகள் தாக்குதல்

அதில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

News image

உக்ரைன்: லிவிவ் நகர் மீது மிக சக்திவாய்ந்த 5 ஏவுகணைகள் தாக்குதல்

Updated On :18 ஏப்ரல் 2022, 12:00 pm

லிவிவ்: உக்ரைன் மீதான போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மேற்கு நகரான லிவிவ் மீது ஐந்து சக்திவாய்ந்த ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மிக சக்திவாய்ந்த 5 ஏவுகணைகள் லிவிவ் நகரம் மீது நடத்திய தாக்குதலில், அந்நகரமே புகைமண்டலமாய் காட்சியளித்தது.

இது குறித்து லிவிப் மேயர் ஆண்ட்ரே சடோவ்வி கூறுகையில், லிவிப் பகுதியில் ரஷிய படைகள் இன்று காலை 5 சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சேதமதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை. இதில் காயமடைந்தோர் எண்ணிக்கை 8 ஆக இருப்பதாகவும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.