டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

News image

கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

Updated On :25 அக்டோபர் 2021, 8:11 am


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் சில பள்ளிகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.  கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுளள்ன.

பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளும் மிக உற்சாகமாகக் காணப்பட்டனர். நான் பள்ளிக்கு வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என் தோழர்களை பார்க்காமல் கவலையாக இருந்தது. பள்ளி இல்லாததால் வீட்டை விட்டு வெளியே வருவதே அபூர்வமாக இருந்தது. அந்த நிலை மாறிவிட்டது என்கிறார்கள் மாணவர்கள்.

அதேவேளையில் பெங்களூருவில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பள்ளிகள் மட்டும் தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.